உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 4.7 மில்லியன் whatsapp கணக்குகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பயனர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக பயனர் பாதுகாப்பு அறிக்கையில் whatsapp தெரிவித்துள்ளது.
Justin: 4.7 மில்லியன் whatsapp கணக்குகளுக்கு தடை…. வெளியான ஷாக் தகவல்…!!!
Related Posts
இனிமேல் 32 பேர் வரை வீடியோ காலில் பேசலாம்….. அதுமட்டுமல்ல இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு…. வாட்ஸ் அப் நிறுவனம் சூப்பர் அப்டேட்…!!
இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். முக்கியமாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். whatsapp செயலியை தினமும் நாம் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது .…
Read moreகுறைந்த விலையில் எக்கச்சக்கமான பொருட்கள்…. ஜூன் 19 வரை மட்டுமே… Flipkart அதிரடி ஆஃபர்….!!!
முன்னணி ஆன்லைன் தளமான பிளிப்கார்ட் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜூன் 13 நேற்று தொடங்கிய நிலையில் ஜூன் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த விற்பனையில் குறைந்த விலையில் பொருட்களை வாங்கும் வாய்ப்பை…
Read more