திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ரம்யா தம்பதி. இவர்களின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் திமுக பிரமுகர் வளன்.எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் குமாரின் மனைவி ரம்யாவிடம் இவர் whatsapp கார்டில் அடிக்கடி பேசி தொந்தரவு செய்து வந்தவுடன் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி ராஜேஷ்குமார் அவரின் மனைவி ரம்யாவும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு திமுக பிரமுகர் தம்பதியை திட்டி அடித்துள்ளார். அதே சமயம் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது பற்றி ராஜேஷ்குமார் கொடுத்த புகாரியின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து திமுக பிரமுகரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ காலில் தொடர்ந்து டார்ச்சர் செய்த திமுக பிரமுகர்…. பெரும் பரபரப்பு சம்பவம்..!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more