சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும், சென்னையிலும் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்ல கட்டுப்பாடு அறைக்கு 011-24193100, 9289516711 (ம) [email protected]ல் அழைக்கலாம். சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு +91-9600023645, [email protected]ல் தொடர்புகொள்ளலாம். வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு தகவல்கள் இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்படும்.
BREAKING: தமிழர்களை மீட்க கட்டுப்பாடு அறை…!!!!
Related Posts
கோமாவிலிருக்கும் கணவனின் சொத்துக்களை மனைவி விற்கலாமா….? சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் கோமா நிலையில் இருக்கும் தன் கணவரை பராமரிப்பதற்காக அவருடைய சொத்துக்களை விற்க அனுமதி வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பாதுகாவலராக நியமிக்க…
Read moreவிழுப்புரம்-திருப்பதி ரயில் சேவை 30 நாள்களுக்கு மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!
பராமரிப்பு பணியின் காரணமாக, விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை ஜுன் 1 முதல் 30 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும், அந்த ரயில் காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதியில்…
Read more