தமிழகத்தில் இந்த வாரம் இறுதி நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். அதனால் விடுமுறை தினத்தை தனது சொந்தங்களுடன் கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதி தமிழகத்தில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களுக்கு 500 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக விடுமுறை நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை…. தமிழகத்தில் இன்றும், நாளையும் 500 சிறப்பு பேருந்துகள்…. வெளியான அறிவிப்பு…..!!!
Related Posts
மக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!
வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…
Read moreகோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும்…. “ரூ.1,00,00,000 லஞ்சம் கேட்ட தாசில்தார்” யார் கொடுத்த தைரியம்…? அதிகாரிகள் தீவிர விசாரணை…!!
சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக…
Read more