திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களின் தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இது மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்றும் மதத்தின் அடிப்படையில் இத்தகைய உரிமையை கோருவது தவறு என கூற முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
” தந்தையிடம் இந்த உரிமை உண்டு” திருமணமாகாத பெண்களுக்கு நீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!
Related Posts
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read moreபள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read more