நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அவரைப் போலவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!
Related Posts
அஜித் குமார் மரணத்தில் திடீர் திருப்பம்.. “மீண்டும் கல்லூரிக்கு வேலைக்கு சென்ற பேராசிரியை நிகிதா”… பெரும் அதிர்ச்சி..!!!!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார் தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…
Read moreமக்களே..! இந்த லிங்கை தொட்டால் ரூ.7000 அபராதம் ரத்து செய்யப்படும்… போக்குவரத்து துறை அனுப்பும் மெசேஜ்…? இந்த தப்பை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க.. உஷார்..!!!
சென்னை: செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களை ரத்து செய்வது போல் தமிழ்நாடு அரசாங்கத்தின் பெயரில் போலி லிங்க்களை பரப்பி, சைபர் கிரைம் கும்பல் நூதனமாக மக்களை ஏமாற்றி பணம் கொள்ளை அடிக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்…
Read more