நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அவரைப் போலவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!
Related Posts
டேய் உன் சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? “இது வேலை வெறியல்ல வம்படியா சாவை விலைக்கு வாங்குவது”… பைக் ஓட்டும்போது லேப்டாப்… பகிர் வீடியோ…!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சாலையில் நடக்கும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் உடனுக்குடன் இணையத்தில் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ள ஒரு…
Read moreகாலையிலேயே அதிர்ச்சி..! “செல்போன் முழுக்க ஆபாசம்”.. 50 பெண்களின் அந்தரங்க வீடியோ… தவெக பிரமுகர் அதிரடி கைது… சேலத்தில் பரபரப்பு…!!
சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை தமிழக உரிமையாளரும் வெற்றிக் கழக (த.வெ.க.) பிரமுகருமான மணிகண்டன் (40) என்பவர், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் கொண்டலாம்பட்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை…
Read more