விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்… சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவியாளர்… என்ன செய்தார் தெரியுமா?… குவியும் பாராட்டுக்கள்…!!!
சென்னை மாம்பலத்தில் காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 27 வயதான இளம் பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து…
Read more“காதல் திருமணம் செய்த தங்கை…” குழந்தையுடன் பிரிந்து…! கோபத்தில் பழி தீர்த்த சகோதரர்கள்…. பகீர் சம்பவம்…!!
சென்னை மாவட்டம் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் கூறியவர் நிறுவனத்தில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த 15ஆம் தேதி அசோக் நகர் 35வது தெருவில் கலையரசன் நின்று -கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கலையரசனை…
Read more