தெலுங்கு வருட பிறப்பை (உகாதி) முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலாக அலுவலகங்களும் இயங்காது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் இன்று ஜாலியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசியுங்கள்.
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 22) பொது விடுமுறை அறிவிப்பு….!!!!
Related Posts
“3 ரூபாய் டாக்டர் டூ பவர் சென்டர்!”… சொன்ன தன் கொள்கையைக் கடைசி வரை காப்பாற்றிய தலைவர்… 37 வருச அரசியலுக்கு ஃபுல்ஸ்டாப் வச்ச ராமதாஸ் பெருமைமிகு வரலாறு..!!!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமையாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் தனது 88 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில், தீவிர அரசியலில் இருந்து தான் முழுமையாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி…
Read more“நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறையா?”… தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் இந்த விதியின் கீழ் விலக்கு… ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!
தென் தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. சிவபெருமானும் திருமாலும் ஒருவரே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில்…
Read more