தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை தகுதியானவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க மே 14ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளவர்கள் http://trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என்றும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
4,136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள்…. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
BREAKING: 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… சற்றுமுன் வந்த அலெர்ட்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு…
Read moreஜூன் 16 முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பப் பதிவு?… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகின்ற ஜூன் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் 16ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவு…
Read more