ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.18,000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!
Related Posts
“சொத்து விவரங்களை மறைத்ததாகப் புகார்!”.. ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி… உயர் நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு..!!!
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறப்பட்டு தொடரப்பட்ட வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான சிவஞானசம்பந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த இந்த மனுவானது,…
Read more“மக்களைத் தேடி மெட்ரோவில் பயணித்த முதல்வர் விஜய்!”.. ஆரத்தழுவிய மூதாட்டியால் நெகிழ்ச்சி… வைரலாகும் முதலமைச்சரின் திடீர் விசிட்..!!
சென்னையின் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்த்து பொதுமக்களுடன் நெருக்கமாக இருக்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் திடீரென சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அதன்படி சென்னை நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர், சுற்றியுள்ள…
Read more