ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.18,000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!
Related Posts
“நாங்க இப்ப முருகரை கையில் எடுத்துள்ளோம்”… அடுத்து 2026-ல் தமிழகத்தையே கையில் எடுப்போம்.. இது அரசியல் அல்ல பக்தி மாநாடு… நயினார் நாகேந்திரன் அதிரடி…!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எப்போதும் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது கிடையாது. முருகன் மாநாடு…
Read more“6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை”… பெண்களே அவர்களை பாதுகாக்க வேண்டிய அவல சூழல்… இதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சியா…? கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை..!!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 80 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் நேற்று துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதன்பிறகு மீதமுள்ள குற்றாவளிகளை போலீசார் வலைவீசி தேடி…
Read more