ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.18,000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!
Related Posts
முதல்ல எம்எல்ஏவை ராஜினாமா செய்ய சொல்லிட்டு கைது பண்ணுங்க…? “யார் அந்த பவர் செனரேட்டர்”… முதல் கேஸ்-ஏ தவெகதான்… முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்ரீவைகுண்டம் ஆளுங்கட்சி…
Read moreஸ்டிக்கர் ஒட்டிய தவெக..! “வெறும் கவர்ச்சி விளம்பரங்களும் பெயர்களும் மட்டும்தான்”… மத்தபடி ஒன்னும் இல்ல… சும்மா ரீல்ஸ் போட்டுட்டே இருக்காதீங்க… வெளுத்து வாங்கிய கீதாஜீவன்..!!
தமிழக அரசின் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யின் தொடக்க விழா நடைபெற்ற விதம், ஒரு அரசு விழா போல இல்லாமல் சினிமா பட ஆடியோ லான்ச் போல (Audio Launch) ஆடம்பரமாக நடத்தப்பட்டுள்ளதாக திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கடுமையாக…
Read more