சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்ற கார் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே விபத்தில் சிக்கியதில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டேங்கர் லாரி மீது கார் மோதியதில் கார் முற்றிலுமாக நசுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Breaking: கார் மீது டேங்கர் லாரி மோதல்… கோர விபத்தில் 3 பேர் பலி பெரும் பரபரப்பு…!!!
Related Posts
பொது இடமாறுதலுக்கான அவகாசம் நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!
ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (மே 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது. இதுவரை 63,433 ஆசிரியர்கள்…
Read moreதவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read more