2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான வட்டி விகிதங்களை பற்றி விவாதிக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்துகிறது. உயரும் வட்டி விகிதம் சூழ்நிலையில் வட்டி விகிதம் எட்டு சதவீதத்திற்கும் கீழே செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகின்றது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 60 மில்லியன் செயலில் உள்ள சந்தாதாரர்களுக்கான PF வட்டி விகிதம் மார்ச் 25 அன்று தொடங்கும் அடுத்த மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் எடுக்கப்படும்.
இபிஎப்ஓ வட்டி விகிதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more