கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக உடன் இருந்த உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் குற்றவாளி சஞ்சீவி ராஜாவின் காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Breaking: கோவையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
Breaking: போடு… காலையிலேயே குட் நியூஸ்… தொடர்ந்து 2-வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 680 சரிவு…!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் சரிந்த நிலையில் இன்று விலை 680 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 72560 ரூபாய்க்கும், ஒரு கிராம்…
Read moreBreaking: முருக பக்தர்கள் மாநாடு… அண்ணா பெரியார் ஆகிய இரு பெரும் தலைவர்களை விமர்சித்து வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது… ஓ. பன்னீர்செல்வம்…!!
மதுரையில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று பல மாநில தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அப்போது மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது…
Read more