மத்திய அரசில் 7547 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ssc வெளியிட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் http://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள். சம்பளம் 21,700 முதல் 69,100 ரூபாய் வரை வழங்கப்படும். கல்வி -பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.