தமிழகம் முழுவதும் 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்ட் வசதி, 1992 நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் வசதிக்கான அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஹைடெக் லேப் கணினி குறித்து தகவல் தெரிந்த ஒரு பணியாளரையும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நடுநிலை பள்ளிகளுக்கு தலா ஒரு பணியாளர் வீதம் 6992 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
6,992 பணியிடங்கள்… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்.. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more