தமிழகம் முழுவதும் 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்ட் வசதி, 1992 நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் வசதிக்கான அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஹைடெக் லேப் கணினி குறித்து தகவல் தெரிந்த ஒரு பணியாளரையும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நடுநிலை பள்ளிகளுக்கு தலா ஒரு பணியாளர் வீதம் 6992 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.