SFIO எனப்படும் தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகம் 43 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் உள்ளிட்ட பதவிகளுக்கு டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் 50 ரூபாய் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்ய இருப்பதாகவும் கூடுதல் விவரங்கள் அறிய sfio.gov.in அல்லது www.mcs.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
43 பணியிடங்கள்…. SFIO அமைப்பில் வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
Read moreமத்திய அரசு வேலை: 12-வது முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.81,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம் உள்ளே..!!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்த்ரா சீமா பால் (SSB) படையில் 233 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கம்யூனிகேஷன், எலக்ட்ரீஷியன், ஸ்டிவார்டு மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க…
Read more