திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 1500 ரூபாய் பணம், சீட்டுக்கட்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
திருமணம் முடிந்து 20 நாள்தான் ஆகுது….. கணவனுடன் சென்ற பெண்…..சக்கரத்தில் சேலை சிக்கி விபத்தில் பலியான சோகம்….!!
திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான்…
Read moreநெல்லையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… 5 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீதாராமன் மீது முன்னீர்பள்ளம் காவல்…
Read more