அமெரிக்காவில் தாமஸ் என்ற மூன்று மாத குழந்தைக்கு ரெட்டினோபிளாஸ்டோமா என்ற அரிய வகை கண் புற்றுநோய் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த புற்றுநோயின் அறிகுறிகள் மிகவும் நுட்பமானதாக இருக்கும் அரிதாக பாதிக்கப்படும். இது போன்ற நோய் பாதிப்புகளில் பொதுவாக குழந்தைகளுக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாக கண் அகற்றப்பட வேண்டி இருக்கும். ஆனால் தாமசின் விஷயத்தில் அவரது அறிகுறிகள் விரைவாகவே அடையாளம் காணப்பட்டதால் அவருக்கு கீமோ சிகிச்சை அளிக்கப்பட்ட தற்போது அவர் நலமாக உள்ளார்.
3 மாத குழந்தைக்கு கண்ணில் ஏற்பட்ட அரியவகை புற்றுநோய்…. அதிர்ச்சி…!!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more