மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள 1933 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதற்கு பிப்ரவரி 9 நாளை முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் www.tnmaws.ucan apply.com என்ற இணையதளம் மூலமாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
1933 பணியிடங்கள்…. நாளை(பிப்..9) முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு….!!!
Related Posts
தமிழ்நாடு நீதித்துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள்… உடனே முந்துங்க…!!!
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை காலியிடங்கள்: 2329 பணி: நகல் பரிசோதகர்…
Read moreநவோதயா பள்ளியில் 1,377 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!!
நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன்…
Read more