கணவர் உயிரிழந்ததால் தனியாக இருந்து பார்த்துக் கொள்ள முடியாத தனது 14 வயது மகளை தாய் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த வீட்டின் அருகே வசிக்கும் 80 வயது முதியவர் யாருமில்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வர இதனை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
14 வயது சிறுமி… யாரும் இல்லாத வீட்டுக்குள் பலமுறை புகுந்து சில்மிஷம் செய்த 80 வயது தாத்தா… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more