தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்நுட்பம் பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு 10 நாட்கள் இன்டர்ன்ஷிப் (அக பயிற்சி) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் மற்றும் அக பயிற்சிக்குச் சென்ற தொழில் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் பயிற்சி… ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1000 …. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!
Related Posts
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 35 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8…
Read more10th முடித்தவர்கள்… ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு மே 10 நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன்…
Read more