அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது பூனை ஒன்று கடகடவென ஏறி சுவரின் உச்சத்திற்கு சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. அதாவது மூன்று பூனைகளின் மீது லேசர் வழிபடும்படி ஒருவர் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.
அந்த ஒளியை பிடித்து விட வேண்டும் என்று அந்த மூன்று குட்டி பூனைகளும் முயற்சி செய்யும் நிலையில் லேசர் ஒளியை சுவரின் மேல் கொண்டு செல்ல ஒரு பூனை ஒளியை தொடர்ந்து எந்த சிரமமும் இல்லாமல் சுவரின் மீது ஏறி செல்கின்றது. இருந்தாலும் மற்ற இரண்டு பூனைகளும் இது எப்படி சாத்தியம் என்று சந்தேகத்துடன் பூனையை பார்த்துக் கொண்டிருக்கின்றன. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க