பொதுத் தேர்தலின் போது வாக்களித்த வேட்பாளர்கள் விரலில் மை வைத்தால் நுழைவு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரச்சாரம் நாடு முழுவதும் நடந்து வருகின்றது. சமூக வலைத்தளங்களில் நடக்கும் இந்த பிரசாரத்தை யாரும் நம்ப வேண்டாம் எனவும் இதெல்லாம் பொய் பிரசாரம், ஆதாரமற்ற NTA அத்தகைய விதிகள் மற்றும் வழிமுறைகளை வெளியிடவில்லை, வதந்திகளை நம்பாமல் இளைஞர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும், இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வரும் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரலில் மை வைத்தால் தேர்வெழுத அனுமதிக்க மாட்டோம்… தீயாய் பரவும் செய்தி… எச்சரிக்கை…111
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more