பொதுத் தேர்தலின் போது வாக்களித்த வேட்பாளர்கள் விரலில் மை வைத்தால் நுழைவு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரச்சாரம் நாடு முழுவதும் நடந்து வருகின்றது. சமூக வலைத்தளங்களில் நடக்கும் இந்த பிரசாரத்தை யாரும் நம்ப வேண்டாம் எனவும் இதெல்லாம் பொய் பிரசாரம், ஆதாரமற்ற NTA அத்தகைய விதிகள் மற்றும் வழிமுறைகளை வெளியிடவில்லை, வதந்திகளை நம்பாமல் இளைஞர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும், இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வரும் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரலில் மை வைத்தால் தேர்வெழுத அனுமதிக்க மாட்டோம்… தீயாய் பரவும் செய்தி… எச்சரிக்கை…111
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more