ஓஸ்மானிய பல்கலையின் தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரிகள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். உணவு தொழில்நுட்பத்தில் மூன்று பணியிடங்களும், மருந்தியல் துறையில் ஒரு பணியிடமும் காலியாக உள்ள நிலையில் UGP, AICTE விதிமுறைகளின் படி தகுதி பெற்று இருக்க வேண்டும். முதல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு டெமோ வகுப்பு செயல் திறன் அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 22ஆம் தேதி இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more