தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 15 நாளை, நாளை மறுநாள், மார்ச் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை மற்றும் நெல்லைக்கு நாளை 360 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அதனைப் போலவே நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கும் நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வார இறுதி விடுமுறை… தமிழகம் முழுவதும் வெளியானது சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப், பைக் பரிசு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!
மக்களவை தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்காளர்கள் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள கூப்பன் பெட்டிகளில் செல்லிடப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் படிவங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட…
Read moreBREAKING: பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்… சற்றுமுன் அறிவிப்பு…!!!
பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரனும் கர்நாடக எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் மீது வழக்கு…
Read more