தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். குறிப்பாக புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க மட்டும் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; இளைஞர்கள் அதிகளவில் தங்களின் பெயர்களை இணைக்க ஆர்வம் காட்டினர் என தெரிவித்தார்
வாக்காளர் பட்டியல்: மொத்தம் 6 லட்சம் பேர் விண்ணப்பம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
“பாதிக்கு மேல் அவங்க தான்” எங்க மக்களுக்கும் வேலை கொடுங்க…. துரை வைகோ கருத்து….!!
தேர்தல் முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில், ஆங்காங்கே சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பணிபுரியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வந்தனர். அந்த வகையில் திருச்சியில் வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வசதி குறித்து…
Read moreகோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதெல்லாம் செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் எந்தெந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் . கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அதை தயாரித்த நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக…
Read more