கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவை நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என ஏற்கனவே மே மாதம் அறிவிப்பை இமெயில் மூலம் பயனர்களுக்கு அனுப்பியது. தற்போது, மீண்டும் கூகுள் இதனை நினைவுப்படுத்தியுள்ளது. பயனற்ற கணக்குகளை சீர் செய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலாகும் நடைமுறை…. Google நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை…!!
Related Posts
கோடையில் போன் சார்ஜ் வேகம் குறைவது ஏன் தெரியுமா…? இதோ இதுதான் காரணம்…!!
கோடை வெயில் காரணமாக சாதாரண நாட்களை விட ஸ்மார்ட் போன்கள் வேகமாக சூடாகின்றன. இந்த வெப்பத்தால் போன் சேதமடைவதைத் தடுக்கும் பாதுகாப்பு நெறிமுறைகள் இருக்கின்றனர். அதாவது போனில் உள்ள சென்சார்கள் போனை சூடாக மாற்றும் அதனை உணர்ந்தால் போனை சார்ஜ் செய்யாதீர்கள்.…
Read more20 வருஷத்துக்கு முன் இருந்த பவுசு…. இப்போ மீண்டும் புது அப்டேட்டோடு வரும் நோக்கியா…!!!
20 வருடங்களுக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்த நோக்கியா 3210 என்ற மாடல் மொபைல் போன் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளதாக எச்எம்டி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் நோக்கியா 3210 மாடலை ஏராளமானோர் விரும்பி…
Read more