கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவை நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என ஏற்கனவே மே மாதம் அறிவிப்பை இமெயில் மூலம் பயனர்களுக்கு அனுப்பியது. தற்போது, மீண்டும் கூகுள் இதனை நினைவுப்படுத்தியுள்ளது. பயனற்ற கணக்குகளை சீர் செய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலாகும் நடைமுறை…. Google நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை…!!
Related Posts
வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டம்…. ரூ. 3227 உடன் ரீசார்ஜ் செய்தால்…. அசத்தும் ஜியோ…!!
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரூ. 3227 உடன் ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதியையும் வழங்குகிறது. அமேசான் பிரைம்…
Read more“புதிய ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு”…. ஆப்பிள் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு….!!!
பிரபல ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தியது. இதில் புதிய 13 இன்ச் OLED display, M4 சிப்செட் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கும் நிலையில் இது தொடர்பான விளம்பர வீடியோவை ஆப்பிள் வெளியிட்டது. அந்த விளம்பர…
Read more