நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 50க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஜினியரிங் மற்றும் பிஎஸ்சி இயற்பியல் படிப்புகளில் 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.npcilcareers.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.