தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு காப்பீடு தொகை வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்கள் விபத்து தொடர்பான ஆவணங்களை காவல்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில் 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஒரு ஆவணத்திற்கான பதிவிறக்க கட்டணம் நூறு ரூபாயில் இருந்து 125 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.100ல் இருந்து ரூ.125ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
Breaking: தமிழகத்தில் இனி மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.. !!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் வணிக கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதி உண்டு என்ற நடைமுறை மேலும் மூன்று வருடங்களுக்கு…
Read moreBreaking: தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி… ” உதவித்தொகையும் ரூ.5,00,000 ஆக உயர்த்தப்படும்”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு மதுராந்தகத்தில் நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசி வருகிறார். அதோடு இந்த மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக…
Read more