இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான விடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சிலர் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்வது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் கரடியின் முதுகில் அமர்ந்து மது அருந்தி மகிழ்ந்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கரடியின் மீது அமர்ந்து மது குடித்தும் அந்த கரடி அவரை ஒன்றும் செய்யவில்லை. இதனை தொடர்ந்து ஏதோ பூங்காவில் வளர்க்கப்படும் கரடியாக அது இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.