நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதில் பாரத் என மாற்று மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜார்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன், மோடி அண்ணாவை பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன். சென்னை மாநிலம் என்ற இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது சரியா, தவறா? மாற்றியது சரி என்றால் இந்தியாவை பாரத் என்று மாற்றுவதும் சரிதான் என தெரிவித்துள்ளார்.
மோடி, அண்ணாவைப் பின்பற்றுகிறார்… அது சரினா இதும் சரிதான்…. ஜார்கண்ட் ஆளுநர்….!!!
Related Posts
கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுமா…? பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்….!!!
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது…
Read moreஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ரூ.10,000 பணம்…. இந்த திட்டம் தெரியுமா…??
எல்ஐசி நிறுவனமானது பல்வேறு பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதற்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். பாலிசிதாரர்களுக்கு…
Read more