நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதில் பாரத் என மாற்று மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜார்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன், மோடி அண்ணாவை பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன். சென்னை மாநிலம் என்ற இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது சரியா, தவறா? மாற்றியது சரி என்றால் இந்தியாவை பாரத் என்று மாற்றுவதும் சரிதான் என தெரிவித்துள்ளார்.
மோடி, அண்ணாவைப் பின்பற்றுகிறார்… அது சரினா இதும் சரிதான்…. ஜார்கண்ட் ஆளுநர்….!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more