20 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடனுக்கான செயலாக்க கட்டணத்தை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. பண்டிகை தமாக்கா என்ற பெயரில் மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சலுகை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ள எஸ் பி ஐ வங்கி, குறைந்தபட்ச மாத வருமானம் 15 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என கூறியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு இந்த கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 31 வரை சிறப்பு சலுகை… கட்டணம் ரத்து… எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
பாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…
Read moreமீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்…. 2 CRPF வீரர்கள் பலி….!!!
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர், நரன்சேனா பகுதியில் மத்திய ரிஜர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) மீது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நடு இரவில் இருந்து 2:15 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் 2 சிஆர்பிபிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.…
Read more