மணிப்பூரில் இரு ஜாதி மக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து  இன்றுடன் 102 நாட்கள் ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசால் மணிப்பூரில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. நூறு நாட்கள் கடந்தும் இளையதள சேவைக்கு தடை நீடிக்கின்றது. இருந்தாலும் இணைய சேவைகளை ஓரளவுக்கு மீட்டெடுக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 12ஆம் தேதி உத்தரவிட்டது. கடந்த மேம் தேதி கலவரம் காரணமாக மணிப்பூரில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டது.