மணிப்பூரில் இரு ஜாதி மக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து இன்றுடன் 102 நாட்கள் ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசால் மணிப்பூரில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. நூறு நாட்கள் கடந்தும் இளையதள சேவைக்கு தடை நீடிக்கின்றது. இருந்தாலும் இணைய சேவைகளை ஓரளவுக்கு மீட்டெடுக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 12ஆம் தேதி உத்தரவிட்டது. கடந்த மேம் தேதி கலவரம் காரணமாக மணிப்பூரில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டது.
மணிப்பூரில் இணைய சேவைக்கு தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more