தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை, வங்கிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்காது. அதே சமயம், குடிநீர், பால், மளிகை, காய்கறி, மருந்துப் பொருட்கள், பேருந்து போக்குவரத்து தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களே அலெர்ட்…! தமிழகத்தில் இன்று(ஏப்-19) இதெல்லாம் இயங்காது…!!
Related Posts
தமிழகம் முழுவதும் இன்று(மே 2) முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு….!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்னம் ஒட்டி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 இன்று முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…
Read moreநம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read more