மக்களவைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பிரேமலதா, ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. இரண்டு நாள் மழைக்கே சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனைப் போல மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். உதயநிதி மட்டும் தான் நீட் தேர்வை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்காரு. மாணவர்களை குழப்பாமல் அமைதியாக இருந்த என்று சாடியுள்ளார்
மக்களவைத் தேர்தல் கூட்டணி யாருடன்?…. பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு…. ஷாக் நியூஸ்…!!!!
தமிழக பதிவு துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில், ரசீது ஆவணத்திற்கு 20 ரூபாய் இருந்து 200 ரூபாய், தனிமனைக்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய், பிரமாண பத்திரப்பதிவு…
Read moreதமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும்…. அரசு சூப்பர் அறிவிப்பு..!!!
தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள சேவை வழங்கும் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆன்லைன் மதிப்பீடுகள், தொழில்நுட்ப பயிற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 எம்பிபிஎஸ் வேகம்…
Read more