மக்களவைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பிரேமலதா, ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. இரண்டு நாள் மழைக்கே சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனைப் போல மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். உதயநிதி மட்டும் தான் நீட் தேர்வை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்காரு. மாணவர்களை குழப்பாமல் அமைதியாக இருந்த என்று சாடியுள்ளார்