புதிதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து 3 மசோதாக்களும் சட்டம் ஆகிறது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறை, இந்திய எவிடன்ஸ் சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக மூன்று புதிய சட்டம்.
புதிதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more