புதிதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து 3 மசோதாக்களும் சட்டம் ஆகிறது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறை, இந்திய எவிடன்ஸ் சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக மூன்று புதிய சட்டம்.