தெலுங்கு திரை உலகின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான மன்னம் சுதாகர் (62) காலமானார். சென்னையில் தங்கி மூன்று மாதங்களுக்கு முன்பு குளியல் அறையில் தவறி விழுந்த இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இவர் வாலி, ஆக்ரோஷம், சேவ குடு, நா மனசிஸ்டாரா , தாரகரமூடு ஆகிய திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்… திரையுலகினர் இரங்கல்….!!!!
Related Posts
“நடிகர் அஜித்துக்கு ரூ.23 லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி”…. வைரலாகும் புகைப்படம்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இன்று தன்னுடைய 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிறந்த நாளில் தன் கணவருக்கு…
Read moreநடிகர் ரஜினியின் “கூலி” படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா நோட்டீஸ்…. பரபரப்பில் திரையுலகம்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய 171 வது படமான கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…
Read more