புகழ்பெற்ற பாரம்பரிய இசைக் கலைஞர் துருபத் ஆச்சார்யா பண்டிட் லக்ஷ்மன் பட் தைலாங் (93) உடல் நல குறைவால் காலமானார். முழு வாழ்க்கையையும் இசைக்காக அர்ப்பணித்த இவர், பலருக்கும் இலவசமாக இசை கற்பித்தார். சமீபத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்த நிலையில் அதனை வாங்காமலேயே உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல இசைக்கலைஞர் துருபத் ஆச்சார்யா காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!
Related Posts
அடேங்கப்பா…! நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடிகை திரிஷா முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் கடந்த வருடம் விஜயுடன் சேர்ந்து நடித்த லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தின் நடித்து வருகிறார்.…
Read moreகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்…. பரபரப்பு தகவல்…!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கோமாளிகளில் ஒருவராக இருந்த நாஞ்சில் விஜயன் அதிரடியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கூறியுள்ளதாவது, “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய்…
Read more