புகழ்பெற்ற பாரம்பரிய இசைக் கலைஞர் துருபத் ஆச்சார்யா பண்டிட் லக்ஷ்மன் பட் தைலாங் (93) உடல் நல குறைவால் காலமானார். முழு வாழ்க்கையையும் இசைக்காக அர்ப்பணித்த இவர், பலருக்கும் இலவசமாக இசை கற்பித்தார். சமீபத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்த நிலையில் அதனை வாங்காமலேயே உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல இசைக்கலைஞர் துருபத் ஆச்சார்யா காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!
Related Posts
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read moreஎனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read more