நடிகர் தனுஷ் ஒளிவு மறைவு இன்றி நேரடியாகவே கேட்கிறேன், பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை வாழ வேண்டும் உனக்கு என கே .ராஜன் நடிகர் தனுஷ் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து பேசி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனுஷ் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா என பலர் பேசும் அளவுக்கு வாழலாமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இருவரும் விவாகரத்து முடிவை விடுத்து ஒன்றாக இணைந்து வாழுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு தனுஷ் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பல பெண்களுடன் தனுஷுக்கு தொடர்பு… நீயெல்லாம் ஒரு மனுஷனா?… தயாரிப்பாளர்…!!!
Related Posts
நான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!
நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…
Read moreஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??
சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…
Read more