நிதி பிரச்சனை, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் நேற்று பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கட்டிட பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக நடிகர் சங்கம் சார்பாக தெரிவித்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தனது சொந்த வருமானத்தில் இருந்து ரூ.50 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் அவர் வழங்கியுள்ளார்.
தாராள மனசு போல…! ரூ.50 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சிவகார்த்திகேயன்…. எதற்காக தெரியுமா…??
Related Posts
வட்டியுடன் கடனை செலுத்த…. பிரபல காமெடி நடிகருக்கு உத்தரவு…!!
வாங்கிய கடன் ரூ.50 லட்சத்தை வட்டியுடன் திருப்பி அளிக்கும் படி, பிரபல காமெடி நடிகர் யூகி சேதுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்ச தந்திரம் உள்ளிட்ட திரைபடங்களில் நடித்துள்ள யூகி சேது, சென்னை தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை வாங்கியுள்ளார்.…
Read moreநான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!
நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…
Read more