சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
மீண்டும் அதிர்ச்சி..! “ஓடும் ரயிலில் கணவனுடன் சென்ற பெண்”… ஏசி பெட்டியில் தவறுதலாக ஏறியதால் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்…!!!!
சென்னையில் இருந்து மங்களூருக்கு கடந்த 3ஆம் தேதி ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் செல்வதற்காக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டினை திருப்பூரை சேர்ந்த ஒரு 34 வயது பெண்ணும் அவரது கணவரும் எடுத்த நிலையில் அவசரத்தில் குளிர்சாதன பெட்டியில் தவறுதலாக…
Read more“திடீர் டிவிஸ்ட்”..! மீண்டும் TVK-வில் இணையும் பிரசாந்த் கிஷோர்… ஆனால்… குழப்பத்தில் நிர்வாகிகள்… விஜய் எடுக்கப் போகும் முடிவு என்ன…? அதிரும் அரசியல் களம்..!!!!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வேலைகளில் தீவிரமடைந்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் முக்கிய மாற்றத்தைக் கண்டுள்ளது. அதாவது கட்சியின் முக்கிய தேர்தல் வியூக ஆலோசகராக இருந்த பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த்…
Read more