பணத்தை வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஹாசீர் நடிகர் யோகி பாபு மீது புகார் அளித்தார். படத்தில் நடிப்பதாக ரூ 65 லட்சம் பேசி முன்பணமாக ரூ 20 லட்சம் நடிகர் யோகி பாபு பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூபி பிலிம்ஸ் (Rooby Films) என்ற நிறுவனம் நடத்திவரும் ஹாசீர் அளித்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்..!!
Related Posts
விக்கை கழட்டிய ரஜினி…. தெறித்து ஓடிய ரசிகன்…. நடந்தது என்ன….??
ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சில்வா. இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது சுவாரசிய நிகழ்ச்சி ஒன்று குறித்து பகிர்ந்துள்ளார். “சிவாஜி” படப்பிடிப்பு சமயம் அது. அங்கிருந்த வட இந்திய பையன் ஒருவனை ரஜினிகாந்த் எப்போதும் வம்பிழுத்துக் கொண்டே…
Read moreபுதிய சமைய நிகழ்ச்சியில் பங்கேற்கும் வடிவேலு…? வெளியான தகவல்…!!
சன் டிவியிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்று புது நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார். இப்படியான நிலையில் புதிய சமையல் நிகழ்ச்சியில் வைகைப்புயல் என்று எல்லோராலும் அழைக்கப்படும் வடிவேலு இணைய உள்ளார் என்று…
Read more