விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீடர்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் கதை மற்ற சீரியல்களை விட சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி வீட்டிற்கு வந்திருக்கும் கோபியின் செயல் ரசிகர்களை விறுவிறுப்பாக சீரியலை பார்க்க தூண்டுகிறது. கோபியுடன் தான் நானும் இருப்பேன் என்று ராதிகா பாக்யாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இப்படி சீரியல் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் நான் சீரியலை விட்டு விலகி விடுவேன் என்றும் இதற்கு யாரும் காரணம் இல்லை எனவும் என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை என பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பற்றி பல கிசு கிசுக்கள் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டது. தற்போது பாக்கியலட்சுமி சீரியல் கோபி “நான் ஒரு முட்டாள் இப்போதுதான் எனக்கு புத்தி வந்தது” என கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அப்படி என்ன நடந்திருக்கும் கோபித்து என்று கருத்துக்களை கூறி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

sathish kumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sathish_gopi_human_actor)