தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் தன்னுடைய அப்பாவை போல சினிமா துறையில் கால் பதிக்க இருக்கிறார். ஆனால் நடிகராக இல்லாமல் ஒரு இயக்குனராக களம் இறங்க உள்ளார். இது பலருக்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்காக அவர் அயல்நாட்டில் பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சியாகி தற்போது ஒரு இயக்குனராக களம் காண இருக்கிறார். இவருடைய முதல் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தான் தயாரிக்க இருக்கிறது.

ஆனால், படம் குறித்து மேலும் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது வரை படக்குழுவினர் குறித்த அறிவிப்பும் எதுவும் இல்லை. சஞ்சய் இயக்கும் படத்தின் நாயகனாக கவின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்குமுன்