தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக உடற்பயிற்சி கூடம் தொடங்க அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகின்றது. இதற்காக அரசு எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. இந்தத் தொகையை பெறுவதற்கு 18 முதல் 40 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் எனவும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் சான்றிதர்களுடன் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்க ரூ.2 லட்சம் அரசு நிதியுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
அரசியல் ஒரு சாக்கடை..! “விஜய் கட்சி ஆரம்பித்ததும் அம்மா சொன்ன அந்த வார்த்தை”.. சுக்கு நூறாக உடைந்த லாரன்ஸ்.. தவெக ஜெயிச்சதும் வந்த மாற்றம்… அப்போ திருச்சி கிழக்கு கன்ஃபார்மா..?
தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது வீடியோ மூலமாக தன்னுடைய முடிவை தெரிவித்துள்ளார். அதன்படி சுயநலமில்லாமல் தன்னுடைய சேவைகளை எப்போதும் போல் தொடர்ந்து செய்வேன்…
Read moreBreaking: “விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” முதலமைச்சர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. கொண்டாட்டத்தில் தமிழகம்..!!
“டெல்டா விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” என்று சொல்லும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.134.83 கோடி மதிப்பில் அதிரடியான ‘குறுவை சிறப்பு தொகுப்பு’ திட்டத்தை அறிவித்து விவசாய நெஞ்சங்களை குளிரவைத்துள்ளார். தவெக தலைமையிலான புதிய…
Read more